0

பாசத்தில் இத்தனை வகைகளா? கலைஞர் அவர்களே …..



பீகார் முதல்வர் நிதீஸ் குமார் தேர்தலில் வெற்றியை ஈட்டியுள்ளார். அவர் இருந்ததோ பாஜக கூட்டணியில்…

தேர்தலில் காங்கிரஸ் அதிக  இடங்களில் வெற்றிப் பெற்று ஆட்சி அமைத்துள்ளது.

நிதிஷ் குமார் ஒரே ஒரு கோரிக்கையை மட்டும் வைத்து  காங்கிரசை ஆதரிப்பதாக கூறியுள்ளார்.

பீகாருக்கு சிறப்பு உரிமை அங்கிகாரம் கொடுக்க வேண்டும் என்பதே அது.

இந்தியாவிலேயே வளர்ச்சியில் பின் தங்கியுள்ள பீகாருக்கு அனைத்து திட்டங்களிலும் முன்னுரிமை அளிக்கவேண்டும் என்று கேட்கும் பிகார் முதல்வரின் கோரிக்கை நியாயம்.

இது தன் மக்களுக்கான பாசம். வரவேற்போம்.

இங்கு..

நமது கலைஞரும் வென்றார்…

சென்றார்…

கேட்டார்…

அவரின் குடும்ப உறவுகளுக்கு அமைச்சர் பதவி கேட்டார்…

கோபித்தார்…

பெற்றார்…

இது யாருடைய நலத்திற்கு…

மாநில நலத்தில் அக்கறை கொண்ட நிதீஷ் குமார் எங்கே?

நம் முதல்வர் எங்கே ?

0 comments:

Post a Comment

Powered By Blogger

Enter your email address:

Delivered by FeedBurner